Total Pageviews

Monday, 13 February 2017

My New WEBSITE AND FACEBOOK PAGE PLEASE VISIT THIS

WEBSITE : https://youarethelightofworld.wordpress.com/

FACEBOOK PAGE : https://www.facebook.com/youarethelightofworld/

Friday, 10 February 2017

முஸ்லீம் நண்பர்களே

நண்பரே ஒன்று குறி கொள்ள ஆசைப்படுகிறேன் உங்களது குரான் முழுமை பெற்றுள்ளதா ஹதிஸ் ஆராய்ச்சி நடைபேச்சு கொண்டிருக்கிறது ௨. இஸ்மாய்லின் வழி தோன்றல் தன முஹமத்த் அவர்களா௩. குரானில் எதாவது நிரூபணம் இருக்க்கா , இயேசு கிறிஸ்துவின் வாழ்கை சீராக பைபிளை குறுகிறது , ஆனால் குரான் ஏதும் அப்படி கூறவில்லையே , இயேசு எவ்வாறு பிறந்தார் அவரது பரம்பரை மத்தேயு ஒன்றாவது அதிகாரத்தில் தெளிவாக கூறியுள்ளது ஆனால் குரான் ஏதும் கூறவில்லை ,பைபிளை நீங்கள் ஆபாச புத்தகம் என்றால் பால் குடி ஹதீஸ் என்ன செய்விர்கள் உங்களுக்கு வேணும் என்ற ஹதீஸ் ஆஹ் எடுப்பீர்களா மனிதன் எடுக்கும் வேண்டு வெறுப்புகள் ஏன் கடவுளின் வார்த்தையாக இருக்க வேணும் .முஹமத்த் அவர்கள் கி. பி 1400 வாழ்ந்தவர் பைபிள் அப்போது அனைவர் கைகளிலும் இருந்தது ஏன் என்றால் இயேசு ஏசாயா புத்தகத்தை வாசிப்பதை காண்கிறோம் பைபிள் திருத்தப்பட்டது என்றால் அப்பொழுதே அப்பொழுது இயேசு சொல்லிருக்கவேண்டும் இரண்டாவதாக இயேசு போனபிறகு திருத்தப்பட்டது என்றால் ஆசியாவில் உள்ள ஏழு சபைகளில் கண்டிப்பாக பழைய ஏற்பாடு இருக்கவேண்டும் அப்படி என்றால் அனைத்து வேதகமத்தையும் திருத்தியுள்ளார்களா.உலகில் உ ள்ள அணைத்து வேதங்களையும் திருத்த முடியுமா ஒன்று கூடவா என்னும் கிறிஸ்தவர்கள் கிட்ட இல்ல . இன்று வரை அந்தவேதம் நம்மிடம் இல்லையா யூதர்களும் கிறிஸ்துவர்களும் வேறு நீங்கள் முதலில் அதை புரிந்து கொள்ள வேண்டும் இயேசுவை சிலுவையில் அறைந்ததே யூதர்களால் தான் அப்படி அவர்கள் திருத்திருத்தலும் யூதனை பற்றி பெருமையாக கூறும்படி சொல்லிருப்பார்கள் அப்படி ஒன்னும் பைபிள் கூறவில்லையே.. கிறிஸ்த்தவர்களே ஆபிரகாம் ஈசாக்கை பலியிட கொண்டு போனதாக பைபிள் கூறுகிறது ஆனால் குரான் இஸ்மாயீலை கூறுகிறது பைபிள் வசனத்தோடு ஏதாகிலும் கூட்டினால் பொய்யன் என வசனம் கூறுகிறது. குரான் வசனத்தை கூட்டுகிறது ..........கடைசி காலத்தில் சர்ப்பம் வஞ்சிப்பது போல சாத்தான் நம்மை வஞ்சிப்பண் என பைபிள் கூறுகிறது சர்ப்பம் தேவனோடு கூட இருந்த ஏவலை இக்கனியை தின்றால் தேவனை போல் ஆவாய் என குறி வாஞ்சித்தது அவர்கள்அப்போது கூட தேவ சாயலில்த்தான் படைக்க பட்டிருந்தர்கள் ஆனால் வஞ்சித்தது அதுபோலதான் தேவனை அடைய இதுதான் வலி எப்படி தான் சேவிக்க வேணும் என குரான் ஹதீஸ் குறி நம்மை வஞ்சிக்கும் குரானை நம்பாதீர்கள் முஸ்லீம் நண்பர்களே நீங்கலே போய் உங்கள் மத குருக்களிடம் ஏன் ஹதீஸ் இல்லாமல் குரான் தனித்து பேசினால் முரணானதா என கேட்டு பாருங்கள் pls visit Christians this http://christianvsislam.blogspot.in/