Total Pageviews

Thursday, 23 October 2014

நான் சில கேள்விகளை முஸ்லிம்களிடம் கேட்க விரும்புகிறேன்:

பைபிளை அபாச புத்தகம்  என்கிறீர்கலே அது தவறு . 
அது வரலாற்று புத்தகம் மட்டுமல்லாமல் 

உலகத்தின் ஒளி. ஆண்டவர் முன்பு நடந்ததை கூறி 

உன்னை நரக்கதிற்கு செல்வதிலிருந்து 

தப்புவிக்கிறார்.பிற்காலத்தில் நடப்பதை 

தீர்க்கதரிசனம் முலம் சொல்லும் பைபிளே 

உண்மையான தேவனின் வார்ததை.


மத்தேயு
24 அதிகாரம்

    6. யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.


வெளி
13 அதிகாரம்

    17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
    18.
    இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.


             666=www 
666 எனற எண் இல்லாமல் எந்த உடகத்திர்க்கு உள்ளும் போக முடியாது

     DIGITAL CODEING METHOD
















யார் இந்த முஸ்லிம்கள்?

ஆண்டவரிடம் இருந்து நம்மை பிரிக்க ........
          நாமும் எதிர் கேள்வி கேட்போம்
குரான் பொய்யானது 
  
சாலமொனிடம் ஆண்டவர் ஆலயத்தை கட்ட யாரிடம் ஆட்களை எடுத்தார்  என குரான் கூறுபவை   

    ஷைத்தான்களில் உள்ள சிற்பிகள், முத்துக் குளிப்பவர்கள் ஆகிய அனைவரையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்.
     அன்றி, சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வேறு மூர்க்கர்கள் பலரையும் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம்.
     பின்னர் (அவரை நோக்கி) "இவையெல்லாம் நாம் உங்களுக்கு அளித்த கொடைகளாகும். ஆகவே, (இவைகளை) நீங்கள் கணக்கின்றி (எல்லோருக்கும் கொடுத்து) நன்றி செய்யுங்கள். அல்லது (அவைகளை உங்களிடமே) நிறுத்திக் கொள்ளுங்கள். (அது உங்களது இஷ்டத்தைப் பொறுத்த விஷயம்" என்றோம்.
        நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக்க நெருங்கிய மேலான பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு.
                                           {38.37,38,39,40}
இதா இறைவனின் நூல். .........................
இப்போது பைபிள் கூறுவதை பாருங்கள்  

II கொரிந்தியர்
6 அதிகாரம்

    14. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
    15.கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?










ஆண்டவரிலும் பெரியவர் எவரும் இல்லை என்பதை நாம் அறிவோம்

ஆனால் குரானில் ஆண்டவர் அற்ப்பதனமானவைகளில் சத்தியம் செய்துள்ளார்
52:1தூர் என்னும் மலையின் மீது சத்தியமாக!
52:2விரித்த ஏட்டில் வரி வரியாக
52:3எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக!
52:4பைத்துல் மஃமூர் (என்னும் ஆலயத்தின்) மீது சத்தியமாக!
52:5உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக!
52:6(தொடர்ந்து) அலைகள் மோதிக் கொண்டிருக்கும் சமுத்திரத்தின் மீது சத்தியமாக!
52:7(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவனின் வேதனை (அவர்களுக்கு) வந்தே தீரும்.

      91:1,2,3 லிலும் இதை போன்று உள்ளது

இதில் எவ்வலோ சத்தியம் செய்திருக்கிறார்.


ஆனால் பைபிளில் இவ்வாறு இல்லை


எபிரெயர்
6 அதிகாரம்

    13. ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு:


No comments:

Post a Comment